sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கட்டடம் இடிந்து தொழிலாளர் 3 பேர் பலி: டில்லியில் சோகம்

/

கட்டடம் இடிந்து தொழிலாளர் 3 பேர் பலி: டில்லியில் சோகம்

கட்டடம் இடிந்து தொழிலாளர் 3 பேர் பலி: டில்லியில் சோகம்

கட்டடம் இடிந்து தொழிலாளர் 3 பேர் பலி: டில்லியில் சோகம்


ADDED : ஆக 20, 2025 08:12 PM

Google News

ADDED : ஆக 20, 2025 08:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லியில் கட்டுமானத்தில் இருந்த கட்டடம் இடிந்து விழுந்ததில், தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய டில்லியின் தர்யாகன்ஜில் உள்ள சத்பவனா பூங்கா அருகே, 3 அடுக்குமாடி கட்டடத்தின் கட்டுமானப்பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 3 பேர் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் மீட்பு பணி மேற்கொண்டனர்.






      Dinamalar
      Follow us