sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பஞ்சாபில் கலகலக்கும் ஆம் ஆத்மி; 30 தலைவர்கள் கட்சி தாவ திட்டம்

/

பஞ்சாபில் கலகலக்கும் ஆம் ஆத்மி; 30 தலைவர்கள் கட்சி தாவ திட்டம்

பஞ்சாபில் கலகலக்கும் ஆம் ஆத்மி; 30 தலைவர்கள் கட்சி தாவ திட்டம்

பஞ்சாபில் கலகலக்கும் ஆம் ஆத்மி; 30 தலைவர்கள் கட்சி தாவ திட்டம்

10


ADDED : பிப் 10, 2025 03:37 PM

Google News

ADDED : பிப் 10, 2025 03:37 PM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் 30 பேர் காங்கிரசுக்கு தாவ இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதுடில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியை சந்தித்தது. தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கெஜ்ரிவாலின் அணுகுமுறை மற்றும் பொய்யான வாக்குறுதிகளே தோல்விக்கு காரணம் என்று கூறி வருகின்றனர்.

இந் நிலையில், பஞ்சாபில் ஆம் ஆத்மியின் முக்கிய நிர்வாகிகள் 30 பேர் காங்கிரசில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதே நேரத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் நாளை (பிப்.11) பஞ்சாப் செல்கிறார்.

அங்கு அம்மாநில முதல்வர் பகவந்த் மானுடன் சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார். பின்னர் மாநில அமைச்சர்கள், கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோருடன் கலந்து பேசுகிறார். சந்திப்பின் போது டில்லி தேர்தல் தோல்வி பற்றியும், 2027ம் ஆண்டு வரவிருக்கும் பஞ்சாப் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிகிறது.

மேலும், ஆம் ஆத்மியின் முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்திருப்பதாகவும், அதுபற்றியும் அர்விந்த் கெஜ்ரிவால் விவாதிப்பார் எனறும் கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us