sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

"7 நாட்களில் சி.ஏ.ஏ., சட்டம் அமல்படுத்தப்படும்: மத்திய அமைச்சர் பேச்சு

/

"7 நாட்களில் சி.ஏ.ஏ., சட்டம் அமல்படுத்தப்படும்: மத்திய அமைச்சர் பேச்சு

"7 நாட்களில் சி.ஏ.ஏ., சட்டம் அமல்படுத்தப்படும்: மத்திய அமைச்சர் பேச்சு

"7 நாட்களில் சி.ஏ.ஏ., சட்டம் அமல்படுத்தப்படும்: மத்திய அமைச்சர் பேச்சு

4


ADDED : ஜன 29, 2024 05:15 PM

Google News

ADDED : ஜன 29, 2024 05:15 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: நாடு முழுவதும் ஒரு வாரத்துக்குள் சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் பேசினார்.

மேற்கு வங்கத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் சாந்தனு தாக்கூர் பேசுகையில், ‛‛ இந்த மேடையில் ஒன்றை உறுதியாகச் சொல்கிறேன். இன்னும் 7 நாட்களுக்குள் மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் சி.ஏ.ஏ., சட்டம் அமல்படுத்தப்படும்'' எனக் குறிப்பிட்டார்.

இதற்கு,‛‛லோக்சபா தேர்தலுக்கு முன் மக்களை பயமுறுத்துவதற்காக சி.ஏ.ஏ., சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது என நிருபர்கள் சந்திப்பில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும், தயவுசெய்து வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைச் சேர்க்க வேண்டும். அப்பொழுது தான் டில்லியில் உள்ள மத்திய அரசு வெளியேற்ற மாட்டார்கள் என மம்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.






      Dinamalar
      Follow us