sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

" குறி வைச்சா இரை விழணும் ": யோகியின் படம் வைரல்

/

" குறி வைச்சா இரை விழணும் ": யோகியின் படம் வைரல்

" குறி வைச்சா இரை விழணும் ": யோகியின் படம் வைரல்

" குறி வைச்சா இரை விழணும் ": யோகியின் படம் வைரல்

10


UPDATED : ஜன 05, 2024 07:40 PM

ADDED : ஜன 05, 2024 07:32 PM

Google News

UPDATED : ஜன 05, 2024 07:40 PM ADDED : ஜன 05, 2024 07:32 PM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ: உத்திரபிரதேசத்தில் ராணுவ தினத்தையொட்டி வைக்கப்பட உள்ள அதி நவீன ராணுவ தளவாடங்களை பார்வையிட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத், நவீன கனரக துப்பாக்கியை குறி வைத்து பரிசோதிக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

நம் இந்திய ராணுவ தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜன. 15-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ராணுவ தளவாடங்கள் கண்காட்சி உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் ‛‛ ராணுவ ஆயுத கண்காட்சி விழா மூன்று நாட்கள் நடக்கிறது. இதையொட்டி ராணுவத்தில் பயன்படுத்தப்படும் அதி நவீன ஆயுதங்கள் எந்திர துப்பாக்கிகள் கண்காட்சி முகாமிற்கு கொண்டு வரப்பட்டது.

இதனை முதல்வர் யோகி ஆதித்யநாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மிகவும் கனரக அதிநவீன எந்திர துப்பாக்கியை குறித்து பரிசோதனை செய்தார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.ஆதித்யநாத் கூறுகையில் லக்னோவில் நடத்த ஏற்பாடு செய்த பிரதமர் மோடிக்கும், ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.






      Dinamalar
      Follow us