sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

"வழிபாட்டுத் தலங்களை தெய்வீகமாக ஆக்குவோம்": நட்டா விருப்பம்

/

"வழிபாட்டுத் தலங்களை தெய்வீகமாக ஆக்குவோம்": நட்டா விருப்பம்

"வழிபாட்டுத் தலங்களை தெய்வீகமாக ஆக்குவோம்": நட்டா விருப்பம்

"வழிபாட்டுத் தலங்களை தெய்வீகமாக ஆக்குவோம்": நட்டா விருப்பம்

10


UPDATED : ஜன 18, 2024 04:12 PM

ADDED : ஜன 18, 2024 04:11 PM

Google News

UPDATED : ஜன 18, 2024 04:12 PM ADDED : ஜன 18, 2024 04:11 PM

10


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ‛‛நாம் அனைவரும் நம்மைச் சுற்றியுள்ள வழிபாட்டுத் தலங்களை சுத்தமாகவும், அழகாகவும், தெய்வீகமாகவும் ஆக்குவோம்'' என பா.ஜ., தேசிய தலைவர் நட்டா தெரிவித்துள்ளார்.Image 3529724

அயோத்தியில் வரும் ஜன.,22ம் தேதி ராமர் கோயிலில் நடக்க உள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோயில்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, டில்லியில் விஸ்வாஸ் நகரில் உள்ள பசுபதி நாத் கோயிலில் நட்டா தூய்மைப் பணி மேற்கொண்டார்.

Image 1220793

வழிபாட்டுத் தலங்கள்

இது குறித்து அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் புனிதமான நிகழ்வு அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரட்டும். நாம் அனைவரும் நம்மைச் சுற்றியுள்ள வழிபாட்டுத் தலங்களை சுத்தமாகவும், அழகாகவும், தெய்வீகமாகவும் ஆக்குவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us