sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

"ஓட்டு எண்ணிக்கை மந்தமாக நடக்குது": தேர்தல் கமிஷனிடம் காங்,, புகார்

/

"ஓட்டு எண்ணிக்கை மந்தமாக நடக்குது": தேர்தல் கமிஷனிடம் காங்,, புகார்

"ஓட்டு எண்ணிக்கை மந்தமாக நடக்குது": தேர்தல் கமிஷனிடம் காங்,, புகார்

"ஓட்டு எண்ணிக்கை மந்தமாக நடக்குது": தேர்தல் கமிஷனிடம் காங்,, புகார்


ADDED : ஜூன் 04, 2024 04:45 PM

Google News

ADDED : ஜூன் 04, 2024 04:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஓட்டு எண்ணிக்கை மந்தமாக நடக்கிறது என தேர்தல் கமிஷனிடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. ஓட்டு எண்ணிக்கை மந்தமாக நடக்கிறது என தேர்தல் கமிஷனை காங்கிரஸ் கட்சி நாடியுள்ளது. இது தொடர்பாக, காங்., மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

ஓட்டு எண்ணிக்கை மந்தமாக நடைபெறுவதற்கான காரணம் என்ன?. இது குறித்த நடவடிக்கை எடுக்குமாறு, தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்துள்ளோம். மதியத்திற்கு பிறகு தேர்தல் கமிஷன் இணையதளத்தில் முடிவுகள் அப்டேட் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. தாமதப்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us