sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

செங்கல் சூளை சுவர் இடிந்து 4 குழந்தைகள் பலி

/

செங்கல் சூளை சுவர் இடிந்து 4 குழந்தைகள் பலி

செங்கல் சூளை சுவர் இடிந்து 4 குழந்தைகள் பலி

செங்கல் சூளை சுவர் இடிந்து 4 குழந்தைகள் பலி


ADDED : டிச 24, 2024 03:39 AM

Google News

ADDED : டிச 24, 2024 03:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹிசார் : ஹரியானாவில் ஹிசார் மாவட்டத்தின் புதானா கிராமத்தில் செங்கல் சூளை இயங்கி வருகிறது. இங்கு, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர், குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் அங்கு பணியாற்றிய தொழிலாளர்களின் குடும்பத்தினர், செங்கல் சூளை அருகே நேற்று முன்தினம் இரவு துாங்கினர்.

அப்போது, அங்கு அடுக்கப்பட்டிருந்த செங்கல் சுவர், துாங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது எதிர்பாராதவிதமாக சரிந்து விழுந்தது. இதில் சுராஜ், 9, நந்தினி, 5, விவேக், 9, ஆகிய மூன்று குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மூன்று மாத குழந்தை நிஷா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது. உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் உத்தர பிரதேசத்தில் அம்பேத்கர் நகர் மாவட்டத்தின் பாதவ் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.






      Dinamalar
      Follow us