sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குஜராத்தில் மேலும் 4 பேருக்கு சண்டிபுரா தொற்று

/

குஜராத்தில் மேலும் 4 பேருக்கு சண்டிபுரா தொற்று

குஜராத்தில் மேலும் 4 பேருக்கு சண்டிபுரா தொற்று

குஜராத்தில் மேலும் 4 பேருக்கு சண்டிபுரா தொற்று


UPDATED : ஜூலை 19, 2024 11:59 AM

ADDED : ஜூலை 18, 2024 09:14 PM

Google News

UPDATED : ஜூலை 19, 2024 11:59 AM ADDED : ஜூலை 18, 2024 09:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆமதாபாத்: குஜராத்தில் மேலும் 4 பேருக்கு சண்டிபுரா தொற்றுக்கு நேற்று குழந்தை பலியான நிலையில், மேலும் 4 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈ, கொசு மற்றும் உண்ணிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு வகை தொற்று சண்டிபுரா தொற்று .

மஹாராஷ்டிராவின் சண்டிபுரா என்ற கிராமத்தில் 1965ல் முதல்முறையாக இந்த தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, இந்த பெயரால் அழைக்கப்படுகிறது.திடீரென ஏற்படும் கடுமையான காய்ச்சல், கடும் தலைவலி, வாந்தி, வலிப்பு, மனக்குழப்பம் உள்ளிட்டவை அறிகுறிகளாக கூறப்படுகின்றன.

நேற்று குஜராத்தின் ஆரவல்லி மாவட்டம், மோட்டா கந்தாரியா என்ற கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரிகளை சோதித்தபோது, அவர் சண்டிபுரா தொற்றால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.இன்று 29 பேருக்கு தொற்று பாதிப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 4 பேருக்கு சண்டிபுரா தொற்று உறுதியாகியுள்ளதாக சபர்கந்தா மாவட்ட சுகாதார அதிகாரி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us