sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

போலீசை கீழே தள்ளிய 4 வாலிபர்கள் கைது

/

போலீசை கீழே தள்ளிய 4 வாலிபர்கள் கைது

போலீசை கீழே தள்ளிய 4 வாலிபர்கள் கைது

போலீசை கீழே தள்ளிய 4 வாலிபர்கள் கைது


ADDED : ஜன 30, 2025 07:11 AM

Google News

ADDED : ஜன 30, 2025 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துமகூரு; துமகூரு நகரின் ராணி சென்னம்மா சதுக்கத்தில், நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக, ஒரு இரு சக்கர வாகனத்தில், நான்கு வாலிபர்கள் ஹெல்மெட் அணியாமல், தவறான வழித்தடத்தில் வந்தனர். இதை பார்த்த போக்குவரத்து போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அபராதம் கட்டுமாறு கூறிய போக்குவரத்து போலீசை தடுத்து கீழே தள்ளினர். அத்துடன், தங்கள் மீது உள்ள தவறை மறைக்க, மொபைல் போனில் சமூக வலைதளம் மூலம் தவறான தகவலை பரப்பினர். 18 - 20 வயதுக்கு உட்பட்ட முகமது இஸ்மாயில், முகமது அப்பாஸ், அகமது, முகமது அலி ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us