sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஹைதராபாத்தில் விமானப் பெண் பயணியிடம் ரூ.40 கோடி மதிப்பில் 400 கிலோ கஞ்சா பறிமுதல்

/

ஹைதராபாத்தில் விமானப் பெண் பயணியிடம் ரூ.40 கோடி மதிப்பில் 400 கிலோ கஞ்சா பறிமுதல்

ஹைதராபாத்தில் விமானப் பெண் பயணியிடம் ரூ.40 கோடி மதிப்பில் 400 கிலோ கஞ்சா பறிமுதல்

ஹைதராபாத்தில் விமானப் பெண் பயணியிடம் ரூ.40 கோடி மதிப்பில் 400 கிலோ கஞ்சா பறிமுதல்

27


UPDATED : ஜூலை 31, 2025 11:28 AM

ADDED : ஜூலை 31, 2025 08:47 AM

Google News

UPDATED : ஜூலை 31, 2025 11:28 AM ADDED : ஜூலை 31, 2025 08:47 AM

27


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹைதராபாத்: ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணியிடம் ரூ.40 கோடி மதிப்புள்ள 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது; உளவுத்துறை அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் ஹைதராபாத் ராஜிவ் காந்தி விமான நிலையப் பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. அதில், பெண் பயணி ஒருவர் கொண்டு வந்த கார்கோ பார்சல்களை சோதனையிட்டதில் 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரு.40 கோடி என தெரிய வந்துள்ளது.

பாங்காக்கில் இருந்து ஹைட்ரோபோனிக் கஞ்சா (Hydroponic Ganja) வாங்கி, துபாய் வழியாக இந்தியாவுக்கு கடத்தியுள்ளார். நேரடியாக பாங்காக்கில் இருந்து வரும் பயணிகளை சோதனை செய்யும் இந்திய விமான நிலையங்களின் கவனத்தை தவிர்க்க, துபாய் சென்று வந்துள்ளார். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, என தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us