sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கந்த சஷ்டி விழா 4ம் நாள் வழிபாடு

/

கந்த சஷ்டி விழா 4ம் நாள் வழிபாடு

கந்த சஷ்டி விழா 4ம் நாள் வழிபாடு

கந்த சஷ்டி விழா 4ம் நாள் வழிபாடு


ADDED : அக் 26, 2025 12:19 AM

Google News

ADDED : அக் 26, 2025 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றின் மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று, கந்த சஷ்டி நான்காம் நாளை முன்னிட்டு, மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

பால், தயிர், இளநீர், கரும்புச்சாறு, பன்னீர், விபூதி, சந்தனம், ஜவ்வாது உள்ளிட்ட பல்வேறு மூலிகை திரவியங்களை கொண்டு, மதியம், 12:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நாகர்பாளையம், மரப்பரை, மொஞ்சனுார், கருங்கல்பட்டி, மொரங்கம், செக்காரப்பட்டி, மின்னாம்பள்ளி, சின்ன

மணலி, பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த

ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து






      Dinamalar
      Follow us