sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உத்தரகண்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது; 6 பேர் பரிதாப பலி

/

உத்தரகண்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது; 6 பேர் பரிதாப பலி

உத்தரகண்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது; 6 பேர் பரிதாப பலி

உத்தரகண்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது; 6 பேர் பரிதாப பலி

5


UPDATED : மே 08, 2025 01:05 PM

ADDED : மே 08, 2025 10:45 AM

Google News

UPDATED : மே 08, 2025 01:05 PM ADDED : மே 08, 2025 10:45 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் காலை 9 மணியளவில் கங்கோத்ரி நோக்கிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

விபத்து நடந்த உடனே உள்ளூர்வாசிகளும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். விபத்து குறித்து உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

உத்தரகாஷியில் உள்ள கங்கானி அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டும்.

காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டும். விபத்து குறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். நான் தொடர்ந்து அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us