sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தெலுங்கானாவில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி; திருவிழா கொண்டாட்டத்தில் சோகம்

/

தெலுங்கானாவில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி; திருவிழா கொண்டாட்டத்தில் சோகம்

தெலுங்கானாவில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி; திருவிழா கொண்டாட்டத்தில் சோகம்

தெலுங்கானாவில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி; திருவிழா கொண்டாட்டத்தில் சோகம்


UPDATED : ஆக 18, 2025 08:15 AM

ADDED : ஆக 18, 2025 08:11 AM

Google News

UPDATED : ஆக 18, 2025 08:15 AM ADDED : ஆக 18, 2025 08:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹைதராபாத்: தெலுங்கானாவில் கோகுலாஷ்டமி கொண்டாட்டத்தின் போது மின்சாரம் தாக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.



கோகுலாஷ்டமி பண்டிகையையொட்டி ராமந்தபூரில் உள்ள கோகுலேநகரில் கிருஷ்ணர் சிலை அமர வைக்கப்பட்ட தேரோட்டம் நடைபெற்றது. தேரை இளைஞர்கள் இழுத்துச் சென்ற போது, தேர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதில், 9 பேர் மீது மின்சாரம் தாக்கியது, 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கிருஷ்ணா யாதவ்,21, சுரேஷ் யாதவ்,34, ஸ்ரீகாந்த் ரெட்டி,35, ருத்ரா விகாஸ்,39, ராஜேந்திர ரெட்டி,15, ஆகியோர் உயிழந்தனர். உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us