sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தீண்டாமை வழக்கில் 5 பேர் கைது

/

தீண்டாமை வழக்கில் 5 பேர் கைது

தீண்டாமை வழக்கில் 5 பேர் கைது

தீண்டாமை வழக்கில் 5 பேர் கைது


ADDED : ஜூலை 14, 2025 03:19 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முசாபர்நகர்:தலித் வாலிபரை தாக்கி, ஜாதி பெயர் சொல்லி திட்டியதாக, ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம், முசாபர்நகரைச் சேர்ந்தவர் குல்லு, 19. தலித் இனத்தைச் சேர்ந்த இவர், பதாய் காலா கிராமத்திலிருந்த ஒரு கடைக்கு நேற்று முன்தினம் சென்றார்.

அப்போது, அந்தப் பகுதியை சேர்ந்த ஆஸாத், அன்கூர், நிதின், தீபக் மற்றும் சவுரவ் ஆகியோர், குல்லுவிடம் வாக்குவாதம் செய்தனர்.

மேலும், அவரைத் தாக்கி, ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது.

குல்லு கொடுத்த புகார்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், ஐந்து பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us