sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சத்தீஸ்கரில் ஒரே நேரத்தில் 50 நக்சலைட்டுகள் சரண்டர்: ஆயுதங்களும் ஒப்படைப்பு

/

சத்தீஸ்கரில் ஒரே நேரத்தில் 50 நக்சலைட்டுகள் சரண்டர்: ஆயுதங்களும் ஒப்படைப்பு

சத்தீஸ்கரில் ஒரே நேரத்தில் 50 நக்சலைட்டுகள் சரண்டர்: ஆயுதங்களும் ஒப்படைப்பு

சத்தீஸ்கரில் ஒரே நேரத்தில் 50 நக்சலைட்டுகள் சரண்டர்: ஆயுதங்களும் ஒப்படைப்பு

3


ADDED : மார் 30, 2025 04:38 PM

Google News

ADDED : மார் 30, 2025 04:38 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பீஜாப்பூர்; சத்தீஸ்கரில் ஒரே நேரத்தில் 50 நக்சலைட்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண் அடைந்துள்ளனர்.

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளை ஒடுக்க, மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மாநில சிறப்புப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் செயலாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், பீஜாப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 50 நக்சலைட்டுகள் சரண் அடைந்துள்ளனர். ஆயுதங்களையும் அவர்கள் ஒப்படைத்துள்ளனர்.

இதுபற்றி மூத்த காவல்துறை உயரதிகாரி கூறுகையில், இன்று மட்டும் 50 நக்சலைட்டுகள் முன்வந்து சரண்டராகி இருக்கின்றனர். அவர்களில் 14 பேரின் தலைக்கு ரூ.68 லட்சம் வரை வெகுமதி அறிவிக்கப்பட்டு இருந்தது.

மாநில போலீஸ் மற்றும் மத்தி ரிசர்வ் படையின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்தனர் என்றார்.

பிரதமர் மோடியின் சத்தீஸ்கர் வருகைக்குக் சிலமணி நேரங்கள் முன்பாக நக்சலைட்டுகள் சரண்டர் ஆகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us