sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சபரிமலை அன்னதானத்தில் 6 லட்சம் பேர் பயன்

/

சபரிமலை அன்னதானத்தில் 6 லட்சம் பேர் பயன்

சபரிமலை அன்னதானத்தில் 6 லட்சம் பேர் பயன்

சபரிமலை அன்னதானத்தில் 6 லட்சம் பேர் பயன்


ADDED : டிச 09, 2024 12:29 AM

Google News

ADDED : டிச 09, 2024 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபரிமலை : சபரிமலையில் நடப்பு சீசனில் இதுவரை 6 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு கூறுகிறது.

சபரிமலை வரும் பக்தர்களுக்காக நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய மூன்று இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாளிகைப்புறம் கோயிலின் பின்புறம் அமைந்துள்ள பிரமாண்ட அன்னதான மண்டபத்தில் 24 மணி நேரமும் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. காலையில் ரவா உப்புமா, கடலைக்கறி, மதியம் புலாவ், இரவு கஞ்சி ஊறுகாய் வழங்கப்படுகிறது.

இதுவரை சன்னிதானத்தில் 4 லட்சத்து 5 ஆயிரம் பேரும், பம்பையில் ஒரு லட்சத்து 56 ஆயிரம் பேரும், நிலக்கல்லில் 39 ஆயிரம் பேரும் பயன் பெற்றுள்ளனர். உணவு தயாரித்தல் விநியோகம், பாத்திரங்கள் பராமரித்தல் இயந்திர மயமாக்கப்பட்டுள்ளது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுக்கு, முன்னுரிமை கொடுத்து உணவு வழங்கப்படுவதாக அன்னதானம் தனி அதிகாரி திலீப் குமார் கூறினார்.






      Dinamalar
      Follow us