sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

6 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது; தெலுங்கானாவில் 6 பேர் பலி

/

6 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது; தெலுங்கானாவில் 6 பேர் பலி

6 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது; தெலுங்கானாவில் 6 பேர் பலி

6 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது; தெலுங்கானாவில் 6 பேர் பலி

3


UPDATED : மார் 26, 2025 09:49 PM

ADDED : மார் 26, 2025 07:25 PM

Google News

UPDATED : மார் 26, 2025 09:49 PM ADDED : மார் 26, 2025 07:25 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பத்ராச்சலம்: தெலுங்கானா மாநிலம் பத்ராச்சலம் நகரில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியாகினர்.

தெலுங்கானா மாநிலம் பத்ராச்சலம் மாவட்டம் பத்ராத்ரி கொதகுடும் பகுதியில் கட்டுமானப்பணி நடந்து வந்தது. ஏற்கனவே இருந்த பழைய 2 மாடி கட்டடம் மீது மேலும் 4 மாடிகளை புதிதாக கட்டியுள்ளனர்.

கட்டுமானப் பணிகள் பாதியில் இருந்தபோது எடை தாங்காமல் 6 மாடி கட்டடம் மொத்தமாக சரிந்து விழுந்தது. இதில், உள்ளே சிக்கிய தொழிலாளர்கள் உட்பட 6 பேர் பலியாகினர். உள்ளே இன்னும் தொழிலாளர்கள் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்பு பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. சம்பவம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us