sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தியாவில் மேலும் 602 பேருக்கு கோவிட்: 5 பேர் உயிரிழப்பு

/

இந்தியாவில் மேலும் 602 பேருக்கு கோவிட்: 5 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் மேலும் 602 பேருக்கு கோவிட்: 5 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் மேலும் 602 பேருக்கு கோவிட்: 5 பேர் உயிரிழப்பு


ADDED : ஜன 03, 2024 10:52 AM

Google News

ADDED : ஜன 03, 2024 10:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 602 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகி உள்ளது. 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 602 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகி உள்ளது. 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் மொத்த உயிரிழப்பு 5,33,371 ஆக உயர்ந்துள்ளது. கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4,440 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வரை கோவிட் தொற்றில் இருந்து 4,44,77,272 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 220.67 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us