sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 7 பேர் பலி

/

ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 7 பேர் பலி

ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 7 பேர் பலி

ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 7 பேர் பலி

6


ADDED : நவ 24, 2024 07:18 AM

Google News

ADDED : நவ 24, 2024 07:18 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமராவதி: ஆந்திராவில் ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அனந்த்புர் மாவட்டத்தில் திம்மம்பெட்டா அருகே விவசாய கூலி வேலையை முடித்து விட்டு, கூலித் தொழிலாளிகள் ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர் சென்ற ஆட்டோ தலகாசிப்பள்ளியை அருகே சென்ற போது, ஆந்திர அரசு பஸ் ஒன்று வேகமாக மோதியுள்ளது.

இதில், நிலைகுலைந்து போன ஆட்டோ சுக்குநூறானது. இதில், நாகம்மா, ராமன்ஜினம்மா, பாலபெட்டையா உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

புட்லுர் மண்டலில் உள்ள எல்லுட்லா கிராமத்தைச் சேர்ந்த 13 கூலித் தொழிலாளிகள் ஆட்டோவில் பயணித்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக அறிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us