sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

லாரி- சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 7 பேர் பலி; ம.பி.,யில் சோகம்

/

லாரி- சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 7 பேர் பலி; ம.பி.,யில் சோகம்

லாரி- சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 7 பேர் பலி; ம.பி.,யில் சோகம்

லாரி- சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 7 பேர் பலி; ம.பி.,யில் சோகம்

1


ADDED : மார் 10, 2025 09:34 AM

Google News

ADDED : மார் 10, 2025 09:34 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போபால்: மத்திய பிரதேசத்தில் இன்று அதிகாலை லாரியும், சரக்கு வாகனமும் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

சித்தி மாவட்டத்தில் இருந்து பஹ்ரியை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதேபோல, மைஹாரை நோக்கி சரக்கு வாகனத்தில் குடும்பத்தினர் சென்று கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 2.30 மணியளவில் லாரியும், சரக்கு வாகனமுமம் மோதிக்கொண்டன. இதில், 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 14 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தை ஏற்படுத்திய டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக டி.எஸ்.பி., காயத்ரி திவாரி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us