sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரியர்கள் 7 பேர் கைது

/

டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரியர்கள் 7 பேர் கைது

டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரியர்கள் 7 பேர் கைது

டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரியர்கள் 7 பேர் கைது


ADDED : டிச 28, 2025 10:43 PM

Google News

ADDED : டிச 28, 2025 10:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கியிருந்த, நைஜீரிய நாட்டைச் சேர்ந்த, ஏழு பேரை துவாரகாவில் போலீசார் கைது செய்தனர்.

டில்லி மாநகரப் போலீசின் தனிப்படையில் மாநகர் முழுதும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். துவாரகாவில், போலீசார் நடத்திய சோதனையில், விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கியிருந்த, ஏழு நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டனர். மருத்துவப் பரிசோதனைக்குப் பின், வெளிநாட்டினர் பிராந்தியப் பதிவு அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அங்கு விசாரணை நடத்திய அதிகாரிகள், ஏழு பேரையும் நாடு கடத்த உத்தரவிட்டனர். நாடு கடத்தும் நடைமுறைகள் நிறைவடையும் வரை, ஏழு பேரையும் தடுப்பு மையத்தில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us