sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஒரே கிராமத்தில் 7 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு

/

ஒரே கிராமத்தில் 7 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு

ஒரே கிராமத்தில் 7 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு

ஒரே கிராமத்தில் 7 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு


ADDED : பிப் 01, 2024 06:41 AM

Google News

ADDED : பிப் 01, 2024 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தரகன்னடா: ஷிவமொகா மாவட்டத்தில் தென்பட்ட குரங்கு காய்ச்சல், தற்போது உத்தரகன்னடாவில் பரவுகிறது. ஒரே கிராமத்தின் ஏழு பேர் பாதிப்படைந்துள்ளனர்.

இதற்கு முன், மலைப்பகுதி மாவட்டமான ஷிவமொகாவின், பல்வேறு பகுதிகளில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்தது. ஆனால் சில ஆண்டுகளாக, உத்தரகன்னடா மாவட்டத்திலும் பரவுகிறது. ஐந்து ஆண்டுகளில், 200க்கும் மேற்பட்டோர் குரங்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதில் எட்டு பேர் உயிரிழந்தனர்.

சுகாதாரத் துறையின் நடவடிக்கையால், பாதிப்பு குறைந்து வந்தது. ஆனால் இப்போது மீண்டும் நோய் பரவுகிறது. வெறும் பத்து நாட்களில், 16 பேருக்கு குரங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

உத்தரகன்னடா, சித்தாபுராவின், கொர்லகைதா கிராமத்தில், ஏழு பேர் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். நோயை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த, சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.






      Dinamalar
      Follow us