sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

72 மணி நேர வருமான வரித்துறை சல்லடை: மஹா.,வில் சிக்கியது ரூ.170 கோடி சொத்து!

/

72 மணி நேர வருமான வரித்துறை சல்லடை: மஹா.,வில் சிக்கியது ரூ.170 கோடி சொத்து!

72 மணி நேர வருமான வரித்துறை சல்லடை: மஹா.,வில் சிக்கியது ரூ.170 கோடி சொத்து!

72 மணி நேர வருமான வரித்துறை சல்லடை: மஹா.,வில் சிக்கியது ரூ.170 கோடி சொத்து!

7


ADDED : மே 16, 2024 04:43 PM

Google News

ADDED : மே 16, 2024 04:43 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மஹாராஷ்டிர மாநிலம் நாந்தேட் மாவட்டத்தில் உள்ள நிதி நிறுவனங்களில் 72 மணி நேர சோதனைக்கு பிறகு, ரூ.14 கோடி ரொக்கம், 8 கிலோ தங்கம் உள்ளிட்ட கணக்கில் வராத ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மஹாராஷ்டிர மாநிலத்தில் நிதி நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்ததாக கூறி, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நூற்றுக்கணக்கான வருமான வரித் துறை அதிகாரிகள் நாந்தேட் மாவட்டத்தில் உள்ள பண்டாரி பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் அலுவலகம் மற்றும் ஆதிநாத் அர்பன் கூட்டுறவு வங்கி உள்ளிட்டவற்றில் 72 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர்.

ரூ.170 கோடி

அப்போது, ரூ.14 கோடி ரொக்கம், 8 கிலோ தங்கம் உள்ளிட்ட கணக்கில் வராத ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வருமான வரித்துறை அடுத்த கட்ட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.






      Dinamalar
      Follow us