sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சத்தீஸ்கர் என்கவுன்டரில் 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

/

சத்தீஸ்கர் என்கவுன்டரில் 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் என்கவுன்டரில் 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் என்கவுன்டரில் 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை


ADDED : பிப் 01, 2025 04:16 PM

Google News

ADDED : பிப் 01, 2025 04:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 8 மாவோயிஸ்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இதனை போலீஸ் அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தின் கங்காலுார் காவல்நிலையத்துக்குட்பட்ட வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தாக்கினர்.

பதிலுக்கு மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். அதிகாலையில் இருந்து தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலில் 8 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். மேலும் தீவிர வேட்டை நடந்து வருகிறது.

இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us