sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கட்டடம் இடிந்து 9 பேர் பலி

/

கட்டடம் இடிந்து 9 பேர் பலி

கட்டடம் இடிந்து 9 பேர் பலி

கட்டடம் இடிந்து 9 பேர் பலி


ADDED : ஜன 01, 2025 12:48 AM

Google News

ADDED : ஜன 01, 2025 12:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு கே.ஆர்.புரம் அருகே பாபுசாப்பாளையாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த, ஏழு மாடி கட்டடம் அக்டோபர் 28ம் தேதி இடிந்து விழுந்தது.

கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கி 9 பேர் இறந்தனர். இறந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தது. இந்த சம்பவத்திற்கு பின், சட்டவிரோதமாக கட்டப்பட்டு வரும் கட்டங்களை இடித்து அகற்ற, மாநகராட்சி உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us