தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ கட்டடம் இடிந்து 9 பேர் பலி

கட்டடம் இடிந்து 9 பேர் பலி

கட்டடம் இடிந்து 9 பேர் பலி


ADDED : ஜன 01, 2025 12:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 01, 2025 12:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு கே.ஆர்.புரம் அருகே பாபுசாப்பாளையாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த, ஏழு மாடி கட்டடம் அக்டோபர் 28ம் தேதி இடிந்து விழுந்தது.

கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கி 9 பேர் இறந்தனர். இறந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தது. இந்த சம்பவத்திற்கு பின், சட்டவிரோதமாக கட்டப்பட்டு வரும் கட்டங்களை இடித்து அகற்ற, மாநகராட்சி உத்தரவிட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us