sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை தவிப்பு

/

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை தவிப்பு

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை தவிப்பு

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை தவிப்பு

3


ADDED : ஜன 01, 2024 08:23 PM

Google News

ADDED : ஜன 01, 2024 08:23 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆமதாபாத்: குஜராத்தில் 3 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் நடந்துள்ளது.

குஜராத்தின் துவராகா மாவட்டத்தில் கல்யாண்பூர் தாலுகா , ரான் கிராமத்தைச் சேர்ந்த 3 வயது பெண் குழந்தை அங்கு திறந்த கிடந்த 30 அடி ஆழ் ஆள்துளை கிணற்றில் தவறி விழுந்ததாக வந்த தகவலையடுத்து தீயணைப்பு படையினர் , மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையை மீட்க முயற்சித்து வருகின்றனர்.

தகவலறிந்த மாவட்ட கலெக்டர் சம்பவ இடத்தை பார்வையிட்டு வருகிறார். மதியம் 1 மணியளவில் குழந்தை தவறி விழுந்துள்ளது. தற்போது 10 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியுள்ளதால் பத்திரமாக மீட்கப்படுவார் என்றார்.






      Dinamalar
      Follow us