sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; 48 மணி நேரத்தில் புயலாக மாறும்!

/

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; 48 மணி நேரத்தில் புயலாக மாறும்!

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; 48 மணி நேரத்தில் புயலாக மாறும்!

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; 48 மணி நேரத்தில் புயலாக மாறும்!

1


ADDED : அக் 21, 2024 09:38 AM

Google News

ADDED : அக் 21, 2024 09:38 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வடக்கு அந்தமானை ஒட்டிய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடக்கு அந்தமானை ஒட்டிய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் 48 மணி நேரத்தில், புயலாக மாறி மேற்கு - வடமேற்கு திசையில் நகரும்.

நாளை மறுநாள் வலுவடைந்து 'டானா' புயலாக வலுப்பெறும். அக்.,24ம் தேதி மேற்குவங்கம், ஒடிசா கடற்கரையையொட்டி, 'டானா' புயல் கரையைக் கடக்கக்கூடும். இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகும் முதல் புயல் இதுவாகும்.






      Dinamalar
      Follow us