ADDED : ஆக 14, 2025 03:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கர்நாடகாவில் ஓட்டு திருட்டு நடந்ததாக ராகுல் குற்றஞ்சாட்டுவது உண்மையில் ஓட்டு திருட்டுக்காக அல்ல. தன் மீது கவனத்தை திருப்ப வேண்டும் என்பதற்கான கவன திருட்டு. அவரை எதிர்த்து பேசிய கர்நாடக அமைச்சர் ராஜண்ணாவின் பதவியை கட்டாயப்படுத்தி பறித்துள்ளார்.இது ஜனநாயகத்தைஅவமதிக்கும் செயல்.
பிரஹலாத் ஜோஷி
மத்திய அமைச்சர், பா.ஜ.,

