sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

‛‛சமரசம் கிடையாது'': கட்சியை விமர்சித்ததற்காக நீக்கப்பட்ட காங்., தலைவர் உறுதி

/

‛‛சமரசம் கிடையாது'': கட்சியை விமர்சித்ததற்காக நீக்கப்பட்ட காங்., தலைவர் உறுதி

‛‛சமரசம் கிடையாது'': கட்சியை விமர்சித்ததற்காக நீக்கப்பட்ட காங்., தலைவர் உறுதி

‛‛சமரசம் கிடையாது'': கட்சியை விமர்சித்ததற்காக நீக்கப்பட்ட காங்., தலைவர் உறுதி


ADDED : பிப் 11, 2024 12:10 PM

Google News

ADDED : பிப் 11, 2024 12:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ‛‛ கடவுள் ராமர் மற்றும் நாடு ஆகியவற்றில் சமரசம் கிடையாது'' என கட்சியில் இருந்து நீக்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாகி ஆச்சார்யா பிரமோத் கூறியுள்ளார்.

உ.பி., மாநிலத்தை சேர்ந்தவர் ஆச்சார்யா பிரமோத். இவர் கடந்த 2017 ல் லக்னோ தொகுதியில் இருந்து லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். சமீப காலமாக காங்கிரஸ் கட்சியை விமர்சித்து வந்த இவர், ராமர் கோயில் கட்டியதற்காக பிரதமர் மோடியை புகழ்ந்து வந்தார்.

சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்து, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வேண்டும் என ஆச்சார்யா பிரமோத் அழைப்பு விடுத்து இருந்தார். இதற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில், கட்சிக்கு விரோதமாகவும், கட்டுப்பாடுகளை மீறி நடந்து வருவதால் அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என உ.பி., மாநில காங்கிரஸ் பரிந்துரை செய்தது. இதனை ஏற்றுக்கொண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் பிரமோத் ஆச்சார்யாவை நீக்க கார்கே அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஆச்சார்யா பிரமோத் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில், ‛‛கடவுள் ராமர் மற்றும் நாடு ஆகியவற்றில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்'' எனக்கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us