sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காஷ்மீரில் அதிரடி சோதனை: பயங்கரவாத தொடர்பில் இருந்த 10 பேர் கைது

/

காஷ்மீரில் அதிரடி சோதனை: பயங்கரவாத தொடர்பில் இருந்த 10 பேர் கைது

காஷ்மீரில் அதிரடி சோதனை: பயங்கரவாத தொடர்பில் இருந்த 10 பேர் கைது

காஷ்மீரில் அதிரடி சோதனை: பயங்கரவாத தொடர்பில் இருந்த 10 பேர் கைது

2


ADDED : ஜூலை 19, 2025 06:23 PM

Google News

ADDED : ஜூலை 19, 2025 06:23 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: பயங்கரவாத தொடர்பில் இருந்த 10 பேரை ஜம்மு-காஷ்மீர் போலீசின் உளவு பிரிவு கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பயங்கரவாத ஸ்லீப்பர் செல்கள் மற்றும் நிதியுதவி, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் தடை செய்யப்பட்ட குழுக்களுடன் தொடர்பு குறித்து காஷ்மீரின் நான்கு மாவட்டங்களில் உள்ள 10 இடங்களில் புலனாய்வு பிரிவினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் இன்று 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

2 ஆண்டுக்கு முன் பயங்கரவாத தொடர்புள்ள வழக்கில், காஷ்மீரில் உள்ள 10 முக்கிய இடங்களில், இன்று பயங்கரவாத வலையமைப்புகளை முறியடிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருந்தோம். இந்த நடவடிக்கையின் மூலம் பயங்கரவாத தொடர்பான நிதியுதவி மற்றம் தடை செய்யப்பட்ட குழுக்குளுடன் தொடர்பில் இருந்த 10 பேரை கைது செய்திருக்கின்றோம். இவர்கள் அனைவரும் பயங்கரவாத செயல்பாடுகளுக்கு ஆதரவாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us