sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அழியும் ஆடுகள், கிடாக்களை பாதுகாக்க நடவடிக்கை

/

அழியும் ஆடுகள், கிடாக்களை பாதுகாக்க நடவடிக்கை

அழியும் ஆடுகள், கிடாக்களை பாதுகாக்க நடவடிக்கை

அழியும் ஆடுகள், கிடாக்களை பாதுகாக்க நடவடிக்கை


ADDED : டிச 18, 2024 10:32 PM

Google News

ADDED : டிச 18, 2024 10:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெலகாவி; “மாநிலத்தில் அழிவின் பிடியில் உள்ள, உள்நாட்டு இன ஆடுகளை பாதுகாக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது,” என, கால்நடைத்துறை அமைச்சர் வெங்கடேஷ் தெரிவித்தார்.

மேல்சபை கேள்வி நேரத்தில், காங்கிரஸ் உறுப்பினர் யதீந்திராவின் கேள்விக்கு அமைச்சர் வெங்கடேஷ் அளித்த பதில்:

கடந்த 2019 கணக்கெடுப்பின்படி, கர்நாடகாவில் 110.51 லட்சம் ஆடுகள், 61.69 கிடாக்கள் இருந்தன. மாண்டியா, ஹாசன், பல்லாரி, டெகனி, கெங்குரி, யளகா, பிதரி என, பல்வேறு இனங்களைச் சேர்ந்த கிடாக்கள் உள்ளன.

அழிவின் பிடியில் உள்ள, உள் நாட்டு இன ஆடுகளை பாதுகாக்க, ஐந்து ஆடு, கிடாக்கள் இன விருத்தி மையங்கள் அமைக்கப்படும். இம்மையங்கள் மூலமாக, சலுகை விலையில் ஆடுகள், கிடாக்களின் குட்டிகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us