sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சிறுவனை மருத்துவமனையில் சந்தித்தார் நடிகர் அல்லு அர்ஜூன்!

/

சிறுவனை மருத்துவமனையில் சந்தித்தார் நடிகர் அல்லு அர்ஜூன்!

சிறுவனை மருத்துவமனையில் சந்தித்தார் நடிகர் அல்லு அர்ஜூன்!

சிறுவனை மருத்துவமனையில் சந்தித்தார் நடிகர் அல்லு அர்ஜூன்!


ADDED : ஜன 07, 2025 11:51 AM

Google News

ADDED : ஜன 07, 2025 11:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹைதராபாத்; புஷ்பா பட கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்த சிறுவனை சந்தித்து நடிகர் அல்லு அர்ஜூன் ஆறுதல் தெரிவித்தார்.

கடந்த 4ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள நியேட்டர் ஒன்றில் பிரபல நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 படம் வெளியானது.அப்போது அதே தியேட்டருக்கு அல்லு அர்ஜூன் படக்குழுவினருடன் சென்றார். அவரின் வருகையை அறிந்து பலர் ஒன்றுகூட கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இதில் ரேவதி என்ற பெண் பலியாக, அவரது மகன் ஸ்ரீதேஜ் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பான வழக்கில் சிறை சென்ற அல்லு அர்ஜூன் ஜாமீனில் வெளிவந்தார்.

இந் நிலையில், செகந்திராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வரும் சிறுவன் ஸ்ரீதேஜை அல்லு அர்ஜூன் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூவும் உடன் இருந்தார்.

முன்னெச்சரிக்கையாக, மருத்துவமனை வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. முன்னதாக, கூட்ட நெரிசலில் பலியான பெண் குடும்பத்துக்கு புஷ்பா 2 படக்குழு ரூ.2 கோடி நிதியுதவியை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us