sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ ஈ.டி., ஆபீசில் நடிகர் ஆஜர்

ஈ.டி., ஆபீசில் நடிகர் ஆஜர்

ஈ.டி., ஆபீசில் நடிகர் ஆஜர்


ADDED : ஆக 12, 2025 03:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2025 03:08 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹைதராபாத்: ஆன்லைனில் பல்வேறு சூதாட்ட செயலிகள் வாயிலாக, சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாக புகார் எழுந்தது.

ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியதில், பிரபல நடிகர்கள் இந்த சூதாட்ட செயலிகளை விளம்பரப் படுத்தியதால் பலர் மோசடி வலையில் சிக்கியது தெரியவந்தது.

இதையடுத்து, 20க்கும் மேற்பட்ட நடிகர்,- நடிகையரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி மீதும் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 23ல் விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை.

மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டதை அடுத்து ஹைதராபாதில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ராணா நேற்று ஆஜரானார். அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us