ADDED : ஆக 17, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: நாகா லாந்து கவர்னராக இருந்த இல.கணேசன் மறைவையொட்டி, அவர் வகித்த பதவி கூடுதல் பொறுப்பாக மணிப்பூர் கவர்னர் அஜய் குமார் பல்லாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறி விப்பை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வெளியிட்டார்.