sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விளம்பர ஜாம்பவன் பியூஷ் பாண்டே காலமானார்

/

விளம்பர ஜாம்பவன் பியூஷ் பாண்டே காலமானார்

விளம்பர ஜாம்பவன் பியூஷ் பாண்டே காலமானார்

விளம்பர ஜாம்பவன் பியூஷ் பாண்டே காலமானார்


ADDED : அக் 24, 2025 08:13 PM

Google News

ADDED : அக் 24, 2025 08:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: விளம்பர ஜாம்பவன் பத்மஸ்ரீ விருதுபெற்ற பியூஷ் பாண்டே 70 உடலநலக்குறைவால் காலமானார். தொலைக்காட்சிகளில் வெளியாகும் முன்னணி வர்த்தக நிறுவனங்களின் விளம்பரங்களில் இவர் உருவாக்கிய வாசகங்கள் மக்களை வெகுவாக ஈர்த்தன. இந்திய விளம்பரத்துறையில் முன்னோடியாக திகழ்ந்தார். ஏசியன் என்ற பெயின்ட் நிறுவனத்திற்கு இவரின் 'மகிழ்ச்சிக்கும் நிறமுண்டு' என இந்தியில் இவர் உருவாக்கிய வாசகம் மிகவும் பிரபலமானது.

2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது இவர் உருவாக்கிய ‛‛ஆப் கி பார் மோடி சர்கார்'' என்ற வாசகம், மிகவும் பிரபலமானது.

மும்பை சிவாஜிபார்க் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்த நிலையில் உடலநலக்குறைவால் காலமானார். 2016-ல் இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ வழங்கி கவுரவித்தது.

பியூஷ் பாண்டே மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us