sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிளாஸ்க்கில் தங்கம் கடத்தல் விமான பயணி கைது

/

பிளாஸ்க்கில் தங்கம் கடத்தல் விமான பயணி கைது

பிளாஸ்க்கில் தங்கம் கடத்தல் விமான பயணி கைது

பிளாஸ்க்கில் தங்கம் கடத்தல் விமான பயணி கைது


ADDED : பிப் 01, 2024 06:41 AM

Google News

ADDED : பிப் 01, 2024 06:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில், பிளாஸ்க்கில் வெளிப்புறத்தில் தங்க பொடிகளை கடத்தி வந்த பயணி கைது செய்யப்பட்டார்.

சவுதி அரேபியாவில் இருந்து பயணி ஒருவர் தங்கம் கடத்துவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

ஜன., 28ம் தேதி சவுதி அரேபியாவில் இருந்து பெங்களூருக்கு 'ஜெட்டா' ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் வந்தது.

இதில் வந்த பயணியரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவரின் பிளாஸ்கை பரிசோதித்தனர். பிளாஸ்கின் வெளிப்புறத்தில் தங்கத்தை பவுடராக்கி பூசியிருந்தது தெரியவந்தது. 124 கிராம் எடை உள்ள இதன் மதிப்பு, 7.52 லட்சம் ரூபாயாகும்.

அந்த பயணியை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us