sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'அஜய்' போர்க்கப்பல் கடற்படையில் இணைப்பு

/

'அஜய்' போர்க்கப்பல் கடற்படையில் இணைப்பு

'அஜய்' போர்க்கப்பல் கடற்படையில் இணைப்பு

'அஜய்' போர்க்கப்பல் கடற்படையில் இணைப்பு


ADDED : ஜூலை 22, 2025 04:48 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 04:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொல்கட்டா: 'ஐ.என்.எஸ்., அஜய்' போர்க்கப்பல், மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில் உள்ள 'கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்டு இன்ஜினியர்ஸ் லிமிடெட்' என்ற நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளத்தில் உரு வாக்கப்பட்டது.

இந்திய கடற் படைக்கு, இந்நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட எட்டாவது மற்றும் கடைசி போர்க்கப்பல் இதுவாகும்.

கடற்படையின் துணை அட்மிரல் கிரண் தேஷ்முக்கின் மனைவியும், தளவாடப் பொருட்களின் பிரிவு தலைவருமான பிரியா இக்கப்பலின் வெள்ளோட்டத்தை கொல் க ட்டாவில் நேற்று துவக்கி வைத்தார்.

மொத்தம், 77.6 மீட்டர் நீளமும், 10.5 மீட்டர் அகலமும் உடைய அஜய் போர்க்கப்பல், ஒலி அலைகளின் வாயிலாக, கடற் கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் மறைந்திருக்கும் நீர்மூழ்கிகளை அழிக்கக்கூடியது.






      Dinamalar
      Follow us