sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஓட்டுக்காக பொய் சொல்லும் கட்சி: ஆம் ஆத்மி மீது அமித் ஷா குற்றச்சாட்டு

/

ஓட்டுக்காக பொய் சொல்லும் கட்சி: ஆம் ஆத்மி மீது அமித் ஷா குற்றச்சாட்டு

ஓட்டுக்காக பொய் சொல்லும் கட்சி: ஆம் ஆத்மி மீது அமித் ஷா குற்றச்சாட்டு

ஓட்டுக்காக பொய் சொல்லும் கட்சி: ஆம் ஆத்மி மீது அமித் ஷா குற்றச்சாட்டு


ADDED : ஜன 26, 2025 07:59 PM

Google News

ADDED : ஜன 26, 2025 07:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லி மக்களின் ஓட்டுக்களை பெறுவதற்காக பொய் சொல்லும் கட்சி ஆம் ஆத்மி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார்.

டில்லியில் 70 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அவற்றுக்கான தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறுகிறது. முடிவுகள் பிப்ரவரி 8ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் நரேலா சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:

கெஜ்ரிவாலும், அவரது கட்சியும் டில்லியில் வசிக்கும் பூர்வாஞ்சல் மக்களை தங்கள் கருத்துகளால் அவமதித்தனர். ஆம் ஆத்மியின் கண்காணிப்பில் தலைநகரில் தவறான நிர்வாகம் நடக்கிறது.

டில்லியில் 10 ஆண்டுள் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஊழலில் ஈடுபட்ட அதே வேளையில் ஓட்டுக்களைப் பெறுவதற்காக பொய்களைப் பரப்புகிறது. ஆம் ஆத்மி என்றால் சட்டவிரோத வருமானம் ஈட்டும் கட்சி என்று பொருள்.

பா.ஜ., ஆட்சிக்கு வரும் பிப்ரவரி 8ம் தேதி அன்று ஆம் ஆத்மியின் தவறான நிர்வாகம் முடிவுக்கு வரும். கெஜ்ரிவால் உங்கள் அரசாங்கம் விரைவில் வெளியேறப் போகிறது. பா.ஜ.,தலைமைக்கு வருகிறது.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.






      Dinamalar
      Follow us