sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.1,554.99 கோடி பேரிடர் நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல்; அமித்ஷா தகவல்

/

ரூ.1,554.99 கோடி பேரிடர் நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல்; அமித்ஷா தகவல்

ரூ.1,554.99 கோடி பேரிடர் நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல்; அமித்ஷா தகவல்

ரூ.1,554.99 கோடி பேரிடர் நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல்; அமித்ஷா தகவல்


ADDED : பிப் 19, 2025 12:05 PM

Google News

ADDED : பிப் 19, 2025 12:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஆந்திரா, நாகாலாந்து, ஒடிசா, தெலுங்கானா, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு ரூ.1,554.99 கோடி பேரிடர் நிவாரண நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கிறது.

இன்று, மத்திய உள்துறை அமைச்சகம் ஆந்திரா, நாகாலாந்து, ஒடிசா, தெலுங்கானா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு ரூ.1,554.99 கோடி பேரிடர் நிவாரண நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, ஆந்திராவுக்கு ரூ.608.08 கோடியும், நாகலாந்துக்கு ரூ.170.99 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.225.24 கோடியும், தெலுங்கானாவுக்கு ரூ.231.75 கோடியும், திரிபுராவுக்கு ரூ.288.93 கோடியும் கூடுதல் பேரிடர் நிவாரண நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே 27 மாநிலங்களுக்கு ரூ.18,322.80 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us