sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட யானை உயிரிழப்பு

/

மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட யானை உயிரிழப்பு

மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட யானை உயிரிழப்பு

மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட யானை உயிரிழப்பு


ADDED : பிப் 03, 2024 04:56 PM

Google News

ADDED : பிப் 03, 2024 04:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட யானை பந்திப்பூர் வனத்தில் பரிதாபமாக உயிரிழந்தது.

யானை உடல் பிரேத பரிசோதனை செய்ததில், உடலில் ஒரு கட்டி இருந்தது. அது பழுத்திருக்கிறது. யானையின் ஆணுறுப்பில் காயம் இருந்தது. இடுப்புப் பகுதியில் கொழுப்பு அதிகமாக இருந்தது. மன அழுத்தம் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பு மரணத்திற்குக் காரணம் என தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us