sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

திருப்பதி சென்றுவிட்டு திரும்புகையில் சோகம்; பக்தர்கள் 4 பேர் பலி

/

திருப்பதி சென்றுவிட்டு திரும்புகையில் சோகம்; பக்தர்கள் 4 பேர் பலி

திருப்பதி சென்றுவிட்டு திரும்புகையில் சோகம்; பக்தர்கள் 4 பேர் பலி

திருப்பதி சென்றுவிட்டு திரும்புகையில் சோகம்; பக்தர்கள் 4 பேர் பலி


ADDED : டிச 21, 2024 12:25 PM

Google News

ADDED : டிச 21, 2024 12:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பதி: ஆந்திர மாநிலம் அனந்தபுரம் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது, திருப்பதி சென்றுவிட்டு திரும்பிய பக்தர்களின் வேன் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் அருகே சாலையோரம் லாரி ஒன்று நின்று கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக, திருப்பதி சென்றுவிட்டு திரும்பிய பக்தர்களின் வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், பக்தர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்த 4 பேரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் உயிரிழந்த 4 பேரும் ஸ்ரீ சத்யாசாய் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us