sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

3 மாநிலங்களுக்கு கவர்னர்கள் நியமனம்: அறிவித்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

/

3 மாநிலங்களுக்கு கவர்னர்கள் நியமனம்: அறிவித்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

3 மாநிலங்களுக்கு கவர்னர்கள் நியமனம்: அறிவித்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

3 மாநிலங்களுக்கு கவர்னர்கள் நியமனம்: அறிவித்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

6


ADDED : ஜூலை 14, 2025 02:46 PM

Google News

6

ADDED : ஜூலை 14, 2025 02:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கோவா, ஹரியானா மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு கவர்னர்களை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

* கோவா கவர்னராக அசோக் கஜபதி ராஜூ நியமனம்.

* ஹரியானா மாநில கவர்னராக ஆஜிம் குமார் கோஷ் நியமனம்.

* லடாக் யூனியன் பிரதேசத்திற்கு கவீந்தர் குப்தா நியமனம்.

லடாக் யூனியன் பிரதேச துணை நிலை கவர்னர் இருந்த பி.டி., மிஸ்ராவின் ராஜினாமாவை ஏற்று, அவரை அந்தப் பதவியில் இருந்து விடுவித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.






      Dinamalar
      Follow us