sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குழப்பங்கள் சரியாகும் அசோக் நம்பிக்கை

/

குழப்பங்கள் சரியாகும் அசோக் நம்பிக்கை

குழப்பங்கள் சரியாகும் அசோக் நம்பிக்கை

குழப்பங்கள் சரியாகும் அசோக் நம்பிக்கை


ADDED : மார் 15, 2024 10:35 PM

Google News

ADDED : மார் 15, 2024 10:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாவணகெரே: ''வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின், அனைத்து கட்சியிலும் குழப்பம் ஏற்படுவது சகஜம் தான். கட்சிக்கு எதிராக யாரும் போட்டி வேட்பாளராக களமிறங்க மாட்டார்கள்,'' என, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் நம்பிக்கை தெரிவித்தார்.

தாவணகெரேயில் நேற்று அவர் அளித்த பேட்டி:

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள். ரேணுகாச்சார்யாவும், ரவீந்திரநாத்தும் கட்சியின் மூத்த தலைவர்கள். இருவரிடமும் பேசுவேன்.

கட்சிக்காக, 45 ஆண்டுகள் உழைத்தவர் ஈஸ்வரப்பா. எம்.எல்.ஏ., அமைச்சர், துணை முதல்வர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர். ஹாவேரியில் அவரது மகனுக்கு சீட் கிடைக்காதது குறித்து அவரை சமாதானம் செய்வேன்; அனைத்தும் சரியாகிவிடும். கட்சி மேலிட தலைவர்கள் ஏற்கனவே அவரிடம் பேசிவிட்டனர். தேர்தலில் எந்த குழப்பமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us