sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கூகுள் மேப்பை நம்பி சென்ற அசாம் போலீசார்; நாகாலாந்து கிராம மக்கள் சுற்றி வளைத்து தாக்குதல்

/

கூகுள் மேப்பை நம்பி சென்ற அசாம் போலீசார்; நாகாலாந்து கிராம மக்கள் சுற்றி வளைத்து தாக்குதல்

கூகுள் மேப்பை நம்பி சென்ற அசாம் போலீசார்; நாகாலாந்து கிராம மக்கள் சுற்றி வளைத்து தாக்குதல்

கூகுள் மேப்பை நம்பி சென்ற அசாம் போலீசார்; நாகாலாந்து கிராம மக்கள் சுற்றி வளைத்து தாக்குதல்

2


ADDED : ஜன 09, 2025 03:44 PM

Google News

ADDED : ஜன 09, 2025 03:44 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கவுகாத்தி: கூகுள் மேப் உதவியுடன் சோதனையிட சென்ற அசாம் போலீசார் வழி தவறி, நாகாலாந்து மாநிலத்திற்குள் சென்றனர். அவர்களை கிரிமினல் என நினைத்து அப்பகுதி மக்கள் கடுமையாக தாக்கிய நிகழ்வு அரங்கேறி உள்ளது.

அசாம் போலீசின் 16 பேர் குழுவினர் தேயிலை தோட்டம் ஒன்றை சோதனையிட சென்றுள்ளனர். அதில் 5 பேர் மட்டும் சீருடையில் இருந்துள்ளனர். மற்றவர்கள் சாதாரண ஆடை அணிந்தபடி இருந்தனர். அந்த எஸ்டேட் இருக்கும் இடம் தெரியாததால், கூகுள் மேப் உதவியுடன் வாகனத்தில் சென்றுள்ளனர். ஆனால், கூகுள் மேப் தவறாக வழிகாட்டியது. இதனை தெரியாமல் அவர்கள் நாகாலாந்தின், மோகோசங் மாவட்டத்திற்குள் சென்று, அங்கிருந்தவர்களிடம் தேயிலை தோட்டம் குறித்து விசாரித்தனர். சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள், அவர்களை கிரிமினல்கள் என நினைத்து கடுமையாக தாக்கி சிறை பிடித்தனர்.

தகவல் அறிந்து வந்த நாகாலாந்து போலீசார் மக்களுடன் பேசியதுடன், சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் உண்மை தெரியவந்தது. இதனையடுத்து அசாம் போலீசாரை அப்பகுதி மக்கள் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us