sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜார்க்கண்டில் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்கிறார் பாபுலால் மராண்டி

/

ஜார்க்கண்டில் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்கிறார் பாபுலால் மராண்டி

ஜார்க்கண்டில் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்கிறார் பாபுலால் மராண்டி

ஜார்க்கண்டில் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்கிறார் பாபுலால் மராண்டி


ADDED : மார் 06, 2025 05:59 PM

Google News

ADDED : மார் 06, 2025 05:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஞ்சி: பல வார கால தாமதத்திற்குப் பிறகு, ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பாபுலால் மராண்டி பொறுப்பேற்கிறார்.

ஜார்க்கண்ட் மாநில பா.ஜ., தலைவரான மராண்டி, இன்று ராஞ்சியில் உள்ள பா.ஜ., தலைமையகத்தில் கட்சியின் உயர் தலைமையால் நியமிக்கப்பட்ட மத்திய பார்வையாளர்கள் முன்னிலையில் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பா.ஜ., எம்.எல்.ஏக்கள் மராண்டி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தனர். விரைவில் அவர் சட்டமன்றத்தில் முறையாகப் பொறுப்பேற்க வழி வகுத்தனர்.

தேர்வு செயல்முறையை மேற்பார்வையிட, மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் மற்றும் ஓபிசி மோர்ச்சா தேசியத் தலைவரும் எம்.பி.யுமான டாக்டர் கே.லட்சுமணன் ஆகியோரை தேசிய தலைமை மத்திய பார்வையாளர்களாக நியமித்தது.






      Dinamalar
      Follow us