sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிரஷாந்த் பூஷனை தாக்கியவர்களுக்கு பால் தாக்கரே பாராட்டு

/

பிரஷாந்த் பூஷனை தாக்கியவர்களுக்கு பால் தாக்கரே பாராட்டு

பிரஷாந்த் பூஷனை தாக்கியவர்களுக்கு பால் தாக்கரே பாராட்டு

பிரஷாந்த் பூஷனை தாக்கியவர்களுக்கு பால் தாக்கரே பாராட்டு


ADDED : அக் 14, 2011 01:07 PM

Google News

ADDED : அக் 14, 2011 01:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: காஷ்மீர் மாநிலம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததற்காக அன்னா குழுவில் இடம்பெற்றுள்ள பிரஷாந்த் பூஷன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலை நடத்தியவர்களுக்கு சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கட்சி பத்திரிகையில் எழுதியுள்ளதாவது: நாட்டை பிரிவினை தொடர்பாக பேசியவர்கள் மீது தாக்குதல் நடத்தி சரியான பாடம் புகட்டப்பட்டுள்ளது. இதனை நடத்தியவர்களுக்கு பாராட்டுக்கள் என கூறினார். பிரிவினை வாத கருத்துக்களை தெரிவித்தது குற்றம். அவர்களுக்கு சரியான பாடம் புகட்டப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.








      Dinamalar
      Follow us