பிரஷாந்த் பூஷனை தாக்கியவர்களுக்கு பால் தாக்கரே பாராட்டு
பிரஷாந்த் பூஷனை தாக்கியவர்களுக்கு பால் தாக்கரே பாராட்டு
ADDED : அக் 14, 2011 01:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை: காஷ்மீர் மாநிலம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததற்காக அன்னா குழுவில் இடம்பெற்றுள்ள பிரஷாந்த் பூஷன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலை நடத்தியவர்களுக்கு சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கட்சி பத்திரிகையில் எழுதியுள்ளதாவது: நாட்டை பிரிவினை தொடர்பாக பேசியவர்கள் மீது தாக்குதல் நடத்தி சரியான பாடம் புகட்டப்பட்டுள்ளது. இதனை நடத்தியவர்களுக்கு பாராட்டுக்கள் என கூறினார். பிரிவினை வாத கருத்துக்களை தெரிவித்தது குற்றம். அவர்களுக்கு சரியான பாடம் புகட்டப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

