sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆட்டோ கட்டணம் உயர்த்த தடை விதிப்பு

/

ஆட்டோ கட்டணம் உயர்த்த தடை விதிப்பு

ஆட்டோ கட்டணம் உயர்த்த தடை விதிப்பு

ஆட்டோ கட்டணம் உயர்த்த தடை விதிப்பு


ADDED : மார் 28, 2025 04:10 AM

Google News

ADDED : மார் 28, 2025 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: 'ஆட்டோ கட்டணத்தை உயர்த்த கூடாது' என, பெங்களூரு நகர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கிறது. ஆட்டோ பயண கட்டணத்தை உயர்த்த வேண்டும். தற்போது ஒரு கி.மீ.,க்கு 15 ரூபாயாக உள்ளது. இதை 20 ரூபாயாக உயர்த்த வேண்டும். 2 கி.மீ., க்கு 40 ரூபாயாக உயர்த்த வேண்டும் என, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கங்கள், பெங்களூரு நகர மாவட்ட நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தன.

ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கை ஏற்கப்படலாம். ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய கட்டணம் அமலுக்கு வரும் என, கூறப்பட்டது.

ஆட்டோ பயண கட்டண உயர்வு குறித்து, கிழக்கு போக்குவரத்து பிரிவு டி.சி.பி., அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடந்தது. ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இச்சூழ்நிலையில் ஆட்டோ பயண கட்டணத்தை உயர்த்தினால், மக்களுக்கு சுமை அதிகரிக்கும். எனவே உயர்த்த கூடாது. இப்போது உள்ள கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us