sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வங்கிகளில் டிபாசிட் விகிதம் கலெக்டர் அறிவுறுத்தல்

/

வங்கிகளில் டிபாசிட் விகிதம் கலெக்டர் அறிவுறுத்தல்

வங்கிகளில் டிபாசிட் விகிதம் கலெக்டர் அறிவுறுத்தல்

வங்கிகளில் டிபாசிட் விகிதம் கலெக்டர் அறிவுறுத்தல்


ADDED : மார் 07, 2024 12:11 AM

Google News

ADDED : மார் 07, 2024 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நொய்டா:“புதுடில்லி அருகே, நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள வங்கிகளில் பணம் டிபாசிட் செய்வது மிகவும் குறைந்துள்ளது,” என, கவுதம் புத்தா நகர் மாவட்ட மணீஷ் குமார் வர்மா கவலை தெரிவித்துள்ளார்.

அரசு திட்டங்கள் மற்றும் வங்கிகளில் கடன் வசதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சூரஜ்பூரில் நடந்தது.

வங்கி அதிகாரிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் கலெக்டர் மணீஷ் குமார் வர்மா பேசியதாவது:

கடந்த காலாண்டில் கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் வங்கிகளில் பணம் டிபாசிட் விகிதம் 66.19 சதவீதமாக இருக்கிறது. அதேநேரத்தில் பல வங்கிக் கிளைகளில் இந்த விகிதம்-- 60 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

அந்த வங்கிகளில் டிபாசிட் விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு மண்டல மேலாளருக்கு அறிவுறுத்தப்படும்.

பொருளாதார அமைப்பை மேலும் வலுப்படுத்துவதில் வங்கிகளுக்கு முக்கியப் பங்கு உள்ளது.

மாநில மற்றும் மத்திய அரசின் திட்டங்களின் தகுதியான பயனாளிகளுக்கு அதிக முன்னுரிமை அளித்து கடன் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us