sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

புதிய எம்.பி.,க்களை வரவேற்க தயாராகும் பார்லி., வளாகம்

/

புதிய எம்.பி.,க்களை வரவேற்க தயாராகும் பார்லி., வளாகம்

புதிய எம்.பி.,க்களை வரவேற்க தயாராகும் பார்லி., வளாகம்

புதிய எம்.பி.,க்களை வரவேற்க தயாராகும் பார்லி., வளாகம்

3


UPDATED : மே 17, 2024 08:31 PM

ADDED : மே 17, 2024 07:58 PM

Google News

UPDATED : மே 17, 2024 08:31 PM ADDED : மே 17, 2024 07:58 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் மறுசீரமைப்பு பணிகள் முடிவடையாததால், புதிய எம்.பி.க்களுக்கு பார்லிமென்ட் இணைப்பு கட்டடத்தில் வரவேற்பு அளிக்க லோக்சபா செயலகம் முடிவு செய்துள்ளது.

நாடு முழுதும் லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கிறது. இதில் பதிவாகும் ஓட்டுகள், அடுத்த மாதம் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில், தேர்வாகும் எம்.பி.க்களை வரவேற்கும் வகையில் பார்லிமென்ட் வளாகங்களில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, புதிய பார்லிமென்ட் கட்டடத்தின் ஒரு பகுதியில், மறுசீரமைப்புப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. எனினும், புதிய எம்.பி.,க்கள் வருகைக்கு முன் இப்பணிகள் முடிவடையாது என கூறப்படுகிறது.

இதன் காரணமாக, அவர்களை வரவேற்கும் வகையில் பார்லிமென்ட் இணைப்பு கட்டடத்தில் ஏற்பாடுகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளன.

முன்னதாக, தேர்தல் முடிவுகள் வெளியாகும் தினத்தின் மாலை முதல் புதிய எம்.பி.,க்கள் பார்லிமென்ட் வளாகம் நோக்கி படையெடுக்க துவங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us