sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

போபால் விஷ வாயு சம்பவம் டிசம்பருக்குள் நிவாரணம்:

/

போபால் விஷ வாயு சம்பவம் டிசம்பருக்குள் நிவாரணம்:

போபால் விஷ வாயு சம்பவம் டிசம்பருக்குள் நிவாரணம்:

போபால் விஷ வாயு சம்பவம் டிசம்பருக்குள் நிவாரணம்:


ADDED : ஆக 11, 2011 11:21 PM

Google News

ADDED : ஆக 11, 2011 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ''போபால் விஷ வாயு கசிவு சம்பவத்தால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, நிவாரணத் தொகை வழங்குவது டிசம்பர் மாதத்திற்குள் முடிந்து விடும்,'' என, மத்திய அரசு தெரிவித்தது.

லோக்சபாவில் நேற்று கேள்வி நேரத்தின் போது, பதிலளித்த மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா மேலும் கூறுகையில், ''போபால் விஷ வாயு கசிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, 740 கோடி ரூபாய் நிவாரணத் தொகை வழங்க, மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியது. இதில், 519 கோடி ரூபாய் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை டிசம்பர் இறுதிக்குள் வழங்கப்பட்டு விடும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us